Paamalaigal

Paamalaigal

Paamalaigal songs

Paamalaigal songs tamil

Paamalaigal songs lyrics

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும் […]

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Read More »

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக கர்த்தரே – Evvannamaaga kartharae 1.எவ்வண்ணமாக, கர்த்தரே,உம்மை வணங்குவேன் ?தெய்வீக ஈவைப் பெறவேஈடென தருவேன் ? 2.அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பிரோ ? 3.பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும் , பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே. 4.நான் குற்றவாளி , ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அளித்தால் நியாயமே . 5.ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார். 6.இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார் ;உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார் .

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Read More »

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae 1.எங்கும் நிறைந்த தெய்வமேஏழை அடியார் பணிவாய்துங்கவன் உந்தன் பாதமேஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் . 2.உலக எண்ணம் நீங்கியேஉந்தனில் திட மனதாய்நலமாய் உள்ளம் பொங்கியேநாடித் துதிக்கச் செய் அன்பாய். 3.கேட்டிடும் தெய்வ வாக்கியம்கிருபையாய் மனதிலேநாட்டிட நின் சலாக்கியம்நாங்கள் நிறையச் செய்காலே 4.தூதர்கள் கூடிப் பாடிடும்தூயர் உம்மை மா பாவிகள்பாதம் பணிந்து வேண்டினோம்பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள் 1.Engum Nirantha DeivamaeYealai Adiyaar PanivaaaiThungavan Unthan PaathameSthotharikintrom yeagamaai 2.Ulaga Ennama NeengiyaeUnthanil

எங்கும் நிறைந்த தெய்வமே – Engum Nirantha Deivamae Read More »

Yesu swamy – இயேசு ஸ்வாமி

இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.  

Yesu swamy – இயேசு ஸ்வாமி Read More »

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி – Yutheayaavin Gnanasasthiri 1.யூதேயாவின் ஞானசாஸ்திரிவிந்தைக் காட்சியைக் கண்டான்கோடா கோடி தூதர் கூடிபாடும் கீதத்தைக் கேட்டான் 2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்துகேரூப் சேராபீன்களும்ஆலயம் நிரம்ப நின்றுமாறி மாறிப் பாடவும் 4.தூயர் தூயர் தூயரானசேனைக் கர்த்தர் எனவும்தூதர் பாட்டு விண்ணில் ஓங்கமண்ணில் இன்றும் ஒலிக்கும் 5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 6.என்றே

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி Read More »

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம் – Munnorin Deivamaam 1.முன்னோரின் தெய்வமாம்உன்னத ராஜராம்;அநாதியானோர் அன்பராம்மா யெகோவா.சர்வ சிருஷ்டியும்உம் பேர் நாமம் சாற்றும்;பணிந்து போற்றுவோம் என்றும்உம் நாமமே 2.உன்னத பரனைதூய தூதர் சேனைநீர் தூயர் தூயர் தூயரேஎன்றிசைப்பார்;நேற்றும் இன்றும் என்றும்இருக்கும் கர்த்தரும்மா யெகோவா நம் பிதாவும்துதி ஏற்பார். 3.மீட்புற்ற கூட்டமே,மா நாதர் போற்றுமே;பிதா சுதன் சுத்தாவிக்கேதுதி என்றும்முன்னோர்க்கும் நமக்கும்தெய்வம் ஆனோர்க்கென்றும்வல்லமை மகத்துவமும்உண்டாகவும். 1.Munnorin DeivamaamUnnatha RaajaraamAnathiyaanoor AnbaraamMaa YehovaSarva shirustiyumUm Pear Naamam SattrumPaninthu Pottruvom EntrumUm Naamamae 2. Unnatha

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Read More »

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை

மகா அதிசயங்களை செய்தென்னைப் பூரிப்பித்து உபத்திரவத்தின் பாரத்தை இரக்கமாய்க் கழித்து ரட்சிக்கிற தயாபரர் இஸ்தோத்திக்கப்பட்டவர் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி கர்த்தாதி கர்த்தா, தேவரீர் யாவற்றையும் நன்றாக சிஷ்டித்துத் திட்டம் பண்ணினீர் என்றும்மைப் பணிவாக விண்மண் கடல் ஆகாசத்து சேனைத் திரள்கள் போற்றுது கர்த்தாவுக்குப் புகழ்ச்சி ஆ கேளும் என்தன் துன்பத்தில் கர்த்தாவைக் கெஞ்சி வந்தேன் அப்போது ஏற்ற வேளையில் மகா ரட்சிப்பைக் கண்டேன் இதற்கென் நாவே, கீதம் சொல் என்னோடெல்லாரும் பாருங்கள் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி நான் தேவரீரை என்றைக்கும்

Magaa Athisayangalai – மகா அதிசயங்களை Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல்

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும் Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version