P

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே

பல்லவி போற்றித் துதிப்போமே – இரட்சகனை ஏற்றித் துதிப்போமே அனுபல்லவி போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே பொற்பரனை எங்கள் தற்பரனை நாம் சரணங்கள் 1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப் பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி 2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை கெத்சமனே தனில் பாவிகளுக்காகக் கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி 3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை ஈனக் […]

Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே Read More »

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே

பாடல் – 4 பரிசுத்த தேவமே பரிசுத்த தேவமே பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 1. கிருபையாலே இரத்தத்தாலே மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம் பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 2. நானே பரிசுத்த தேவம் என்றீறே உம்மை போல பரிசுத்தர் யாருண்டு பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே 3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை முழு மனதுடன் ஆராதிப்போம் பரிசுத்தர் – 2

PARISUTHA DHEVAMAE -பரிசுத்த தேவமே Read More »

Paava Thosam Neekida lyrics – பாவ தோஷம் நீக்கிட

பாவ தோஷம் நீக்கிட 1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே! தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே 2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே! மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! 3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! 4. மோட்ச மார்க்கம் இதுவே!

Paava Thosam Neekida lyrics – பாவ தோஷம் நீக்கிட Read More »

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு

Lyrics:- பாடு பாடு – சௌண்டு பட்டணத்த அசைக்கணும்.போடு போடு – லைக்கு பட்டனெல்லாம் தெறிக்கனும். ஹே வாட்சாப்புல வாழ்த்துக்கல கூறுவோமேடுவிட்டருல ட்விட்டுக்கல போடுவோமே !தாறுமாறா ஆரவாரம் செய்வோமே தாழ்மையோடு ஆராதனை செய்வோமே !மனதார ஏசுவை கொண்டாடுவோம். தார தப்பெல்லாம் கிழிந்து போகுதேநான் பண்ண தப்புகூட கழிந்து போனதே.ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே ஜீவன் தந்தவரை போற்றி பாடுவோம்.அழுத்திக் கொண்டிருந்த பாவ பாரங்களை எல்லாம்கொளுத்தி எரியவிட்ட இயேசு இரத்தமே. பாதாளமே இப்போ அதிருதம்மா…பூலோகமே இப்போ மகிழுதம்மா…ஆராதனை எல்லாம்

Tharathappu – Paadu Paadu Lyrics பாடு பாடு Read More »

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்றுநிற்கக் கூடியவன் யார்?மாசற்ற செயல் தூய உள்ளம்உடைய மனிதன் 2. நாமெல்லாம் பரிசுத்தராவதேதெய்வத்தின் திருச்சித்தம்பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்தரிசிக்க முடியாது 3. பரிசுத்தரென்றே ஒய்வின்றி பாடும்பரலோக கூட்டத்தோடுவெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்திஎந்நாளும் பாடுவேன் – 2

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu Read More »

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோபாராளுமம் இயேசு உண்டுபதறாதே மனமே 1. அலைகடல் நடுவினிலேஅமிழ்ந்து போகின்றாயோகரம் நீட்டும் இயேசுவைப் பார்கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம்என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம்கண்ணிர் வடிக்கின்றாயோநடந்ததெல்லாம் நன்மைக்கேநன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம் 3. வருங்கால பயங்களெல்லாம்வாட்டுதோ அனுதினமும்அருள்நாதர் இயேசுவிடம்அனைத்தையும் கொடுத்துவிடு 4. நண்பன் கைவிட்டானோ (நீ )நம்பினோர் எதிர்த்தனரோகைவிடா நம் தேவனின்கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகாத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

போவாஸ் போவாஸ் – Povaas Povaas

போவாஸ் போவாஸ்போர்வையால் என்னை மூடுமையாஇயேசையா இயேசையா ( உம் ) அன்பினால் என்னை மூடுமையா 1.உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்காப்பாற்றும் கடமை உமக்கையா 2.நிறைவான பரிசு நீர்தானையா – உம்நிழல்தானே தங்கும் சொர்க்கமையா 3.வேதனையோ வேறு சோதனையோஎதுவுமே என்னை பிரிக்காதையா 4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்வேறொரு வயல் நான் போவதில்லை 5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்சொல்வதை செய்து முடித்திடுவேன் 6.போர்வை விரித்தேன் போடுமையாகோதுமையால் என்னை நிரப்புமையா 7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா – உந்தன்கனிமொழியால் என்னைத் தேற்றுமையா 8.திருப்தியாக்கும்

போவாஸ் போவாஸ் – Povaas Povaas Read More »

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Read More »

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னானஅப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் – நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற வலையில் விழாதே – அதுவறுமையைக் கொண்டு வந்திடும்பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்பாதாளம் கொண்டு போய்விடும் 2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் 3. அழைத்த அழைப்பில்

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Read More »

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர்

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Read More »

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare

போதுமானவரே புதுமையானவரேபாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரேஅதனால் நான் மன்னிக்கப்பட்டேன்எனக்காக காயப்பட்டீரேஅதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்- ஆராதனை 2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்எனக்காக அவமானமடைந்து ( உம் )மகிமையிலே பங்குபெறச் செய்தீர் – உமக்கு 3.பாவங்கள் சுமந்ததனால் – நான்நீதிமானாய் மாற்றப்பட்டேன்மரணத்தை ஏற்றுக் கொண்டதால் (நித்திய)ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா 4. சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே – நீர்சாபங்களை சுமந்து கொண்டதால் –

போதுமானவரே புதுமையானவரே – Pothumanavarae Puthumaiyanavare Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks