Pottri Thuthipomae – போற்றித் துதிப்போமே
பல்லவி போற்றித் துதிப்போமே – இரட்சகனை ஏற்றித் துதிப்போமே அனுபல்லவி போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே பொற்பரனை எங்கள் தற்பரனை நாம் சரணங்கள் 1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப் பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி 2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை கெத்சமனே தனில் பாவிகளுக்காகக் கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி 3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை ஈனக் […]