P

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்

பாவியை சுத்திகரிக்கும் – Paaviyai Suththikarikkum 1. பாவியை சுத்திகரிக்கும்ஜீவ நதி பாயுது!தாவி வரும் ஆத்மாவுக்குசுயாதீனம் ஈயுது! பல்லவி சுற்றி எம்மை ஓடுதிதோ!சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!தேவே சிங்காசனத்திலிருந்துபாயுது பாவிக்கென்று! 2. தேடி வரும் பாவிகட்குதேவை ஈயும் மா நதி!நாடி அதில் மூழ்கும் போதுஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி 3. இந்த நதிக்குப் போனாயா?நெஞ்சை சுத்தி செய்தாயா?உந்தனின் பாவப் பாரம் போய்சிந்தை தேற்றப் பெற்றாயா? 4. இந்த நதியின் தீரத்தில்ஏன் தவித்து நிற்கிறாய்?தந்தை தேவன் […]

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Read More »

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

பல்லவி பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார் சரணங்கள் 1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ பயப்பட வேண்டாம் பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண் பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி 2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த வேஷம் வெகு மோசம்; உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால் உண்டு மன்னிப்புடனே! – பாவி 3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து அலைந்து திரியாதே ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை ஐயனேசு உதிரம்! – பாவி 4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு Read More »

Pirana Naayaga – பிராண நாயகா

பிராண நாயகா – Piraana Naayagaa பல்லவி பிராண நாயகா!பிராண நாயகா! – பாவஆத்துமாக்கள் மாண்டு போகிறார்பிராண நாயகா! சரணங்கள் 1. இன்னிலத்தோர் மாளுகின்றார்சாபத்தினாலே – இந்தக்கொடிய சாபம் வந்த காரணம்பாவத்தினாலே – பிராண 2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்பாதம் தேடாமல் – இவர்பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்இயேசுவை நாடாமல் – பிராண 3. கல்லான இருதயங்களைக்கரைக்கும் தெய்வமே – இந்தப்பொல்லாத பாவிகள் மேல்இரக்கம் வையுமேன் – பிராண Piraana NaayagaaPiraana Naayagaa – PaavaAaththumaakkal Maanu

Pirana Naayaga – பிராண நாயகா Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்புண்ய நாதராம் இயேசுவையே – இந்தபாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்தபார் புகழ் சேவைகட்காய் பல்லவி அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்திஅன்பர் இயேசுவின் வீரர்களாய்அவனியெங்கிலும் பவனி வருவோம்அவர் செய்தியை உரைத்திடுவோம் 2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்பரலோகினில் சேர்ந்திடவேபரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மைபலியாய் படைத்தனரே – அல்லேலூயா 3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்தீய இருள்

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom Read More »

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க

1. பூரண இரட்சை யளிக்க ஜீவ ஊற்றின் தீர்த்தமே! வற்றாமல் இன்னும் ஓடுது, மீட்பர் காயத்திருந்தே! என்னுள்ளத்தில் ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட வல்லமையாய் மாற்றுதே! எல்லாப் பாவம் முற்றும் நீக்கி பரிசுத்த மாக்குதே! மாசு நீக்கி துல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்பு என்னில் பெலன் செய்யுதே! ஆத்தும எண்ணங்களெல்லாம் சுத்தியாக்கப்பட்டதே! சுத்தமானேன் கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும் என்னை விட்டு நீங்கிற்று! நம்பிக்கை அன்பு விஸ்வாசம்

Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க Read More »

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து

பூலோக வாழ்வு முடிந்து – Boologa Vaalvu Mudinthu 1. பூலோக வாழ்வு முடிந்துமேலோகம் போ! ஆத்மாவே!தேவ தூதர் படை சூழதேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம்,சந்திப்போம் சந்திப்போம்சந்திப்போம் ஆற்றின் கரையிலேஅங் கலைகள் புரளா 2. உன் ஆவியை ஏற்றிடவே,உன் இரட்சகர் நிற்கிறார்;அன்பின் கிரீடம் உனக்காகஅன்பர் வைத்திருக்கிறார் 3. இரட்சகரின் மார்பில் சேர்ந்துஇரட்சிப்பை நீ பெற்றிடு;நித்திய இளைப்பாறல் ஈவார்நித்தம் சந்தோஷிப்பார் 4. வேதனையை சகித்திட்டால்நாதனோடரசாள்வாய்;மரித்தும் நீ ஜீவிப்பாயே,பரிசுத்தன் பலத்தால் 1. Boologa Vaalvu MudinthuMealogam Po

Poologa Vazhuv Mudinthu – பூலோக வாழ்வு முடிந்து Read More »

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom பல்லவி பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்! சரணங்கள் 1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிடஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின் 2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின் 3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்ததிடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின் 4. மேலோக பதவி எல்லாரும் பெறவேஎல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின் Peayin Koottaikalai Ethiradipom Ethiradipom

பேயின் கோட்டைகளை – Peayin Koottaikalai Ethiradipom Read More »

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

பேரழைக்கும் வேளை வான – Pearazhaikkum Vealai Vaana சரணங்கள் 1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கேபே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே 2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே 3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவாமேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே 4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன் 1.Pearazhaikkum Vealai Vaana Seanai Koodumae

Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான Read More »

Por Seivom – போர் செய்வோம்

போர் செய்வோம் போர் செய்வோம் – Poor Seivom Poor seivom 1. போர் செய்வோம்! போர் செய்வோம்! தேவ ஊழியரே!செல்லுவோம் இயேசு நாதர் நற் பாதையிலேமிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்!வல்ல ஆவியின் பெலனை அருளுவார்! பல்லவி போர் செய்வோம் போர் செய்வோம்போர் செய்வோம் போர் செய்வோம்இரத்தம் தீயுடன் நாம் யுத்தஞ் செய்வோம்நம் மீட்பர் வருமளவும்! 2. போர் செய்வோம்! போர் செய்வோம்! சுவிசேஷகரேகாட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!பாவ நாச விசேஷத்தைப் பகரவும்பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும் –

Por Seivom – போர் செய்வோம் Read More »

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர்

போர் புரிவோம்நாம் போர் – Poor Purivom Naam Poor பல்லவி போர் புரிவோம்! நாம் போர் புரிவோம்! நாம்வெற்றி பெறுமட்டும் நின்று போர் புரிவோம் சரணங்கள் 1. என்னென்ன வந்தாலும் பின்னிட்டுப் பாராமல்தன்னை முற்றுமே கொன்று தாழ்மையோடே,விண்ணை மறந்திடாமல் முன்னோக்கியே எந்நாளும்சந்தோஷமாய் யுத்தம் செய்குவோமே! – போர் 2. இரட்சகர் பாதையில் பட்சமாய் நாம் சென்றால்நிச்சயமாய் என்றும் ஜெயித்திடுவோம்;அட்சயன் மக்கள் தான் சிட்சை யுறாமலே,பட்சிக்கும் பேயை நாம் கட்சியிட்டகற்றி! – போர் 3. தேவனுக்காகவே துணிந்து

Por Purivom Naam Por – போர் புரிவோம்நாம் போர் Read More »

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி சரணங்கள் 1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத் தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய் கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக் கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி 2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம் தீயி லகப்படாமல் தூக்க வந்தார்; பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks