Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்
பாவியை சுத்திகரிக்கும் – Paaviyai Suththikarikkum 1. பாவியை சுத்திகரிக்கும்ஜீவ நதி பாயுது!தாவி வரும் ஆத்மாவுக்குசுயாதீனம் ஈயுது! பல்லவி சுற்றி எம்மை ஓடுதிதோ!சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!தேவே சிங்காசனத்திலிருந்துபாயுது பாவிக்கென்று! 2. தேடி வரும் பாவிகட்குதேவை ஈயும் மா நதி!நாடி அதில் மூழ்கும் போதுஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி 3. இந்த நதிக்குப் போனாயா?நெஞ்சை சுத்தி செய்தாயா?உந்தனின் பாவப் பாரம் போய்சிந்தை தேற்றப் பெற்றாயா? 4. இந்த நதியின் தீரத்தில்ஏன் தவித்து நிற்கிறாய்?தந்தை தேவன் […]
Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Read More »