Pirithedukkapattean – பிரித்தெடுக்கப்பட்டேன்
பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே – Pirithedukkapattean Yesuvukakavae 1. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,ராஜன் ஆசார்யனுமாய்அவரில் ஜீவிப்பேன்தீமை யாவையும் விட்டுசுத்தனாக்கப்பட்டேன்முற்றிலும் ஒப்புவித்தேன்என்னை தேவனுக்காய் 2. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,என் இதய ஆலயம்தம் பீடமாக்கினார்;எமதைக்யம் எவரும்பிரிக்க வொண்ணாதே,ஜீவிப்பேன் நித்தியமாய்அவர் வல்லமையால் 3. பிரித்தெடுக்கப்பட்டேன்இயேசுவுக்காகவே,அவரோடென்றும் தங்கஜெய ஆவி தாறார்;வல்லமை தந்து காத்துவழி நடத்துகிறார்மேற்கொள்வேன் உலகை நான்அவர் வல்லமையால் 1.Pirithedukkapattean YesuvukakavaeRaajan AasaaryanumaaiAvaril JeevippeanTheemai Yaavaiyum VittuSuththanaakkappatteanMuttrilum OppuviththeanEnnai Devanukkaai 2.Pirithedukkapattean YesuvukakavaeEn Idhaya AalayamTham BeedamaakkinaarEmathaiyam EvarumPirikka VonnathaeJeevippean NiththiyamaaiAvar Vallamaiyaal 3.Pirithedukkapattean YesuvukakavaeAvarodentrum ThangaJeba Aaavi ThaaraarVallami […]