P. Susheela

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல

துதி தங்கிய பரமண்டல – Thuthi Thangiya Paramandala பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி 3. திருவான் உல கரசாய் […]

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல Read More »

Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்ய மதுரமாமேஅதை தேடிய நாடி ஓடியே வருவேன்திருச்சபை ஆனோரே – தேன் காசினி தனிலே நேசமாய் தாககஷ்டத்தை உத்தரித்தேன்- 2பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்கண்டுணர் நீ மனமே – தேன் பாவியை மீட்க தாவிய உயிரைதாமே ஈந்தவராம் – பின்னும் – 2நேமியாம் கருணை நிலை வரம் உண்டுநிதம் துதி என் மனமே – தேன் காலையில் பனிபோல் மாயமாய் உலகம்உபாயமாய் நீங்கி விடும் – 2என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம்

Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks