ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த […]

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »