Nathanael Donald

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2) […]

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா -2போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் -2என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 1.மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் -2கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா -2 என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா -2 2.உம்மை நான்

இந்த சூழ்நிலையை மாற்றும் – Indha soolnilaiyai maatrum Read More »

Don’t Trust Anyone | Emotional Testimony | Pr-Nathanael Donald | Tamil Christian Sermon 2021

Don’t Trust Anyone | Emotional Testimony | Pr-Nathanael Donald | Tamil Christian Sermon 2021 Miracle Of Jesus International Ministries Coimbatore #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​ #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​  

Don’t Trust Anyone | Emotional Testimony | Pr-Nathanael Donald | Tamil Christian Sermon 2021 Read More »

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela Read More »

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார் பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் – 2 1 . உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் – 2 சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம் கடந்து வரும் – 2 2 .உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் – 2 கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார் – 2 Norungunda iruthayathai karam kondu

Norungunda iruthayathai – நொறுங்குட இருதயத்தை Read More »

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum Read More »

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae Read More »

எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum nadakailanum umami

எதுவும் நடக்கலைனாலும் உம்மை துதித்துக்கொண்டிருப்பேன் -2இதுவரை எதுவும் நடக்கலைனாலும் துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் -2 துதியின் மத்தியில் வசம் செய்திடும் தூயது தூயவரே ஸ்தோத்திரம் – 2 1.பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் இருந்த பொது ஒன்னும் நடக்கல -2அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு சிறைச்சாலை அதிர்ந்தது அன்று -2 2.சிங்ககேபியில் இருந்த தானியேல் சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல – 2அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு சிங்க சும்மா நினைத்து அங்கு -2

எதுவும் நடக்கலைனாலும் உம்மை-Yethuvum nadakailanum umami Read More »

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2 உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2 அவர் கிருபையால இன்னும் வாழுறேன் அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2 1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2 கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோகடைசி வரை உன்னை

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan Read More »

Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம்

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரேஉங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா –

Nan Alutha Pothu Ellam – நான் அழுதபோது எல்லாம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks