Nandri 6

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil

அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை நான் உம்மை விடுவது இல்லை உம் பாதத்தை விடுவது இல்லை இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை விடுவது இல்லை வியாதி எல்லாம் மறையும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைமரித்ததெல்லாம் எழும்பும் வரையில்நான் உம்மை விடுவது இல்லை எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை விடுவது இல்லைகிறிஸ்து தேசம் ஆகும் […]

அற்புதங்கள் காணும் வரையில்-Arputhangal kaanum varaiyil Read More »

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru Read More »

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

அலங்கார வாசலாலே பிரவேசிக்கவந்து நிற்க்கிறோம்தெய்வ வீட்டின் நன்மைகளாலேநிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம்அன்பு கூற வந்தோம்யெகோவா தேவனையேதுதித்திட வந்தோம்தொழுதிட வந்தோம்தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதேஅது மகிழ்ச்சியை தந்திடுதே-2என் சபையுடனே உம்மை துதித்திடவேகிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவபலியாக மாறிடவே-2மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கேநன்றி செலுத்துவோமே-2எம் காணிக்கையைஉம் கரங்களிலேஉற்சாகமாய் விதைகிறோமே -2 -ஆராதிக்க துதிகன மகிமையுமேமுழு மனதோடு செலுத்துவோமே-2சம்பூரண ஆசிர்வாதங்களால்திருப்தியாய் அனுப்பிடுமே -2 -ஆராதிக்க Alangara VaasalaalaeAlangara VaasalaalaePrevaesikavanthunirkiromTheivaveetinnanmaiyalaeNirambidavanthunirkirom -2 Aarathikavanthom

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas

நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமேஉம்மோடு நான் பழகணுமேஉந்தன் சித்தம் செய்யவேஎன் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமேஎன் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன்தனிமையிலே என் துணை என்பேன்சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரேமணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவேஎன் அன்பே என் உயிரே ninaivellaam yaekkamellaam lyrics ninaivellaam yaekkamellaamvaanjaiyellaam neerae ummodu naan

ninaivellaam yaekkamellaam lyrics Nandri 6 Pastor Alwin Thomas Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks