வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களல் நீ குணமடைய […]

வருவாய் தருணமிதுவே-VARUVAI THARUNAMITHUVEY Read More »