Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் படுவோம்-2அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திடஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்-2-அர்ச்சனை தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர் அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்-அர்ச்சனை உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்உமது மாட்சியை […]

Archanai Malaraga Aalayathil – அர்ச்சனை மலராக Read More »