உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

உம்மிடத்தில் என் ஆத்துமாவைஉயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,உம்மை நம்பியே நான் வழ்கிறேனேவெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2 1. உம்மை நோக்கி காத்திருக்கும்ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும் மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2 2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2 உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai Read More »