இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu இதயமே நீ பாடுசுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு […]

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu Read More »