Mervin Solomon

Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Song Lyrics

1.அஞ்சிடேன் ஒருபோதும்பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும்கலங்கிடேன் ஒருபோதும்(2) புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…என் ஆத்துமா தேற்றுகிறார்தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் இருப்பதால்நான் பதறிடேனே ஒருபோதும் (2) 2.சோர்ந்திடேன் ஒருபோதும்சளைத்திடேன் ஒருபோதும்தயங்கிடேன் ஒருபோதும்தளர்ந்திட்டேன் ஒருபோதும் (2) மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்என் மீட்பரோ ஜீவிக்கிறார் தினமும் என்னை பாதுகாக்கிறார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நான் தாழ்ச்சி அடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் […]

Anjiden Orupothum – அஞ்சிடேன் ஒருபோதும் Song Lyrics Read More »

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide – Song lyrics

Yaengugirom Um Mugam Kaane Intha KangalaleYaengugirom Ummayae Darisikavae Yaengugirom Um Anbin Prasannathai AdainthideYaengugirom Um Veettil Nilaithidavae!Yaekkathodu Nirkiromae Vaarum Ingu Engal Mathiyile Senkadal Pilanthathu Um Karamae Yerigovai Sarithathu Um Karamae Kanmalai Pilanthathu Um Karamae Eliyavin Devanum Neerae Yaengugirom Um Valla Karathale ElunthidaYaengugirom Achathai Kalainthidave Yaengugirom Um Thooya Aaviyale Iyangide Yaengugirom Ulagathai Jayithidave Yaekkathodu Nirkiromae Vaarum Ingu

Yaengugirom Um Anbin Prasannathai Adainthide – Song lyrics Read More »

Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Song lyrics

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2

Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Song lyrics Read More »

Aathumame en ullamae – ஆத்துமமே என் உள்ளமே Song Lyrics

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய் அன்பினால் உன்னை அழைத்தவரை நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய் அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே) நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே) காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே -2காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே)

Aathumame en ullamae – ஆத்துமமே என் உள்ளமே Song Lyrics Read More »

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே song lyrics

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என் ஆசையெல்லாம் நீரே என்

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே song lyrics Read More »

Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு Song lyrics

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யா வெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்எங்கள் அடைக்கலமே பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும் தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோ பின் தேவன் நம் அச்சாரமேஜோதிகளின்

Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு Song lyrics Read More »

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics

ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 1. பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே 2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே 3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare aaviyaanavaraeunthan vallamaiyai

Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks