Mark Freddy

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics:சிலுவை மரத்தண்டை வந்தேன்சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்சத்தியம் உரைத்திட்ட சாந்தமேநித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்சொல்லொணாத் துயரத்தோடழுதீர்சொல்லியும் கேளாமல் போனேன்! மன்னித்து மறந்தருளும் எனக்குமீட்பின் ஒளி காட்டும்! கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்தூசிக்கப்பட்டதே உம் நாமம்சோர்வால் துவண்ட தேகம்சாய்ந்ததே பலமுறை என்னால் […]

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Read More »

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு LYRICS:கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ? மழலை போல் நாமும் மாறிடுவோம்! மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சு மன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு Read More »

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe

தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம் பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும் – தேசமெல்லாம் கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம் வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் அவருக்காய் ஓடணும் திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னைநம்புங்கப்பா Lyrics: Dhesamellam azhiyudhePaavathil

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe Read More »

Thoal meethu sumandhathal – தோள் மீது சுமந்ததால்

தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்பதா?மார்போடு அணைத்ததால்அன்னை என்பதா?என்னோடு நடந்தால்நண்பன் என்பதா?-2என்னவென்று சொல்லஎல்லாம் நீரப்பா-2-தோள் மீது 1.உம்மை போல வேறு தெய்வம்எங்கும் இல்லயேஉந்தன் அன்பு போல எங்கும்கண்டதில்லையே-2உந்தன் அன்பு போல இங்குஎதுவும் இல்லையே-2உண்மையுள்ள தெய்வம்நீரே இயேசப்பா-2 2.உம்மை போல பேச ஆசை எந்தன் உள்ளத்தில்உம்மை போல வாழ ஆசைஎந்தன் எண்ணத்தில்உம்மை போல மாற ஆசைஎனது மொத்தத்தில்உம்மை போல மாற்றும்எந்தன் இயேசுவே-2 தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்கிறேன்மார்போடு அணைத்ததால்அன்னை என்கிறேன்என்னோடு நடந்தால்நண்பன் என்கிறேன்-2என்னவென்று சொல்வேன்எல்லாம் நீரப்பா-2-தோள் மீது Lyrics:Thoal meethu

Thoal meethu sumandhathal – தோள் மீது சுமந்ததால் Read More »

Azhagae Azhagae Ummai Aarathipaen

Azhagae Azhagae Ummai Aarathipaen – 4 Aadhi Anbil Naan VizhundhanaeUmmodu Naan Indru Innaidhanae Enna Azhagu En Yesu Neerae AzhaguEn Yesuvae Ummai Vida Azhagu Yaarum Illayae – 2 Azhagae Azhagae Ummai Aarathipaen – 4 Nilai Illa Ulaga AnbilaeEenai Illa Anbai VandheeraeAnbae En Yesu NeeraeAnbae En Yesuvae – 2 Anbae Anbae Ummai Aarathipaen – 4 Enmael Ulla

Azhagae Azhagae Ummai Aarathipaen Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks