ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae

ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயேகலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவேநிழலைப் போல் எந்தன் கூட நீர்வருவதடியேனின் புண்ணியமேஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே 1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவேஇருதயத்திற்குள் ஆனந்தம்) – 2(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்துயரமென்னும் இருள் நீக்கிடும்) – 2எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.ஜீவனாம் எந்தன் இயேசுவேஜீவனீந்து நீர் காப்பாயே. 2. (இயேசுநாயகா சத்யரூபனேசுகம் கொடுப்பவனே சிநேகிதா) – 2(கடலலைகளில் அலையும் என் தோணிகரையிலேற்றணுமே தெய்வமே) – 2நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு […]

ஜீவனாம் எந்தன் இயேசுவே-Jeevanaam Yenthen Yaesuvae Read More »