Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம்

Song No : 337 எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1. Erusalaem en aalayamAasiththa veedathae;Naan athai kandu paakkiyamAdaiya vaendumae. 2. Pottrazhlam potta veethiyilEppothu laavuvaen?Pazhlinkaai thontrum […]

Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம் Read More »