Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics

1. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேச மா மரியா மக்தலேனாநேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்’.தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்,நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால், 2. அன்பு காண் மரியா மக்தலேனா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்துமுன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,அன்பெனும் மரியா மக்தலே னா.ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.- […]

Eesan Vandhu siluvaiyil Maandaar Lyrics Read More »