M.K.Paul

அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere

அக்கினியை போட வந்தீரே பற்றி எரிய வேண்டும் என்றீரே (2) இயேசையா உங்க விருப்பம் இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2) அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும் என் மேலே நிரப்பட்டும் இப்போதே (2) மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே அவியாத […]

அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere Read More »

குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam Niraintha Nannal

பல்லவி குதூகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் 1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே – குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய்

குதூகலம் நிறைந்த நன்னாள்-Kuthukalam Niraintha Nannal Read More »

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவாபிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதேரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசஞ் செய்கிறாரே! 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே! – இதோ 2. தேவ ஆலயமும் அவரேதூய ஒளி விளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்சுத்த ஜீவ நதியும் அவரே! – இதோ 3. மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தல மதுவேஎன்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே! – இதோ 4. சீயோனே

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான்

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks