M.EZEKIEL

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் நான் தாழ்ச்சியடையேனே புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர் நல்ல மேய்ச்சலிலேநடத்தி செல்பவரேஎந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரேசுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்முறிந்த என் கால்களை பெலனாக்குவீர் 1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல் அலைந்தேன் வழிதவறி தவித்தேன் இருளில் தடுமாறி திகைத்தேன் நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர் தோள்களில் சுமந்தே கொண்டு போனீர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே 2. தூற்றிய […]

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar Read More »

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் என் தேவனில் களிகூருவேன் -2 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே வயல்களுமே விளையாமல் போனாலுமே -2 2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2 2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2 Atthimaram Thulir Vidaamal PonalumThiratchai balan kodamal ponalum Kartharil magilnthirupeanEn Devanil Kazhikooruvean 1.Olivamaram Balan Attru ponalumaeVayalkalumae Vilayamal

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks