Lourduraj

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதேநேசரின் முகத்தை தேடுதேஉம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கிடந்தேன் நான் கழுவி அணைத்தீரேநிம்மதியின்றி தவித்த எனக்கு ஆறுதல் தந்தீரே நீண்ட தூரம் சென்றேன் நான் தேடி வந்தீரேவிலகி சென்ற என்னை அணைத்து அன்பை தந்தீரே பாலைவனத்தில் கிடந்தேன் நான் பாதுகாத்தீரே ஆதரவின்றி இருந்த எனக்கு உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Read More »

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரேஎனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்துஎன்னையவர் நடத்திடுவரே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்அனுதினமும் உயர்த்திடுவேன் எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல் காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து நீதியாய் தீர்ப்பு செய்வாரே உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar Read More »

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020

என்மீதா இத்தனை அன்பு வியந்து பார்க்கின்றேன்விலையேற பெற்ற உந்தன் இரத்தத்தால் மீட்டீரே உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரேஉதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே 1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்எனக்காக யாவையும் சகித்தீரே..உமக்கு முன்பாக என்னை வைத்து சந்தோஷமாக ஏற்றீரே… 2. காரி உமிழ்ந்தும் காயங்கள் பட்டும் எனக்காக யாவையும் ஏற்றீரே.உம் அன்பின் உறவில் என்னை சேர்க்க எனக்காக மரித்தீரே 3. உலகமே என்னை வெறுத்த போதும் உம் அன்பு என்னை தாங்குதையாசாம்பலான என்

Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song 2020 Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks