Life and Peace Media

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil

தடுமாறும் நேரங்களில்தாங்கியே நடத்திடுவார்தள்ளாடும் நேரத்திலும்தயவோடு நடத்திச்செல்வார் இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர்இயேசு பெரியவர், இயேசு மேலானவர் 1. சோதனைகள் வந்தாலும்,வேதனைகள் வந்தாலும்சாத்தானின் கூட்டம்என்னை சூழ்ந்திட்டாலும்எரிகோவை தகர்த்தவர் என்னோடு உண்டுஎல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்(இயேசு நல்லவர் …) 2. கோரப்புயல் வீசினாலும்படகினைக் கவிழ்த்தாலும்ஆழியிலே ஜலம் பொங்கினாலும்அவைகளை அதட்டிடும் தேவன் என்னோடுஅடக்கிடுவார் ஆசீர்வதித்திடுவார்(இயேசு நல்லவர் …) 3. பிள்ளைகள் என்னை மறந்தாலும் உற்றார் என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்அன்போடு நேசிக்கும் இயேசு என்னோடுகலக்கமுமில்லை பயமில்லையே(இயேசு நல்லவர் …) தடுமாறும் நேரங்களில் – […]

தடுமாறும் நேரங்களில் – ThaduMaarum Nearangalil Read More »

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan

ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன், அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன் அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர் தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர் 1. அவர் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், அவர் யாக்கோபின் தேவன், ஜீவனுள்ளோரின் தேவன் நான் இருக்கிறேன் என்றவர் என்றும் நம்மோடிருக்கிறார் (அவர் சிலுவையில் . . .) 2. அவர் வாக்கு மாறா வல்லவர், நன்மைகள் என்றும் செய்பவர், அவர் சர்வ வல்லமையுள்ளவர், மகிமையின் தேவனானவர் சாத்தானின் தலையை நசுக்கினவர்

ஆராதனையின் தேவன் Aarathanaiyin Devan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks