Levlin Samuel

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja அருமை நாதா இயசு ராஜாநீரே எந்தன் தஞ்சம் எனது இறைவா இயசு ராஜாநீரே எந்தன் தெய்வம் எனது நம்பிக்கை நீரே எனது ஜீவன் நீரே எனது பாடல் நீரே எனது இராகம் நீரே தாழ்வில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினத்தீரய்யா கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து என்கரம் பிடித்தீரய்யா – எனது நம்பிக்கை நீரே என்று வருவீர் எனது இரட்சகாஎன் மனம் ஏங்கி […]

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja Read More »

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் தூய தேவனை துதித்திடுவோம்நேயமாய் நம்மை நடத்தினாரேஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையின் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் யோர்தானைப் போல் வந்த துன்பங்களைஇயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேபரிசுத்த பாதையில் நடந்திடுவோம் கழுகுக்கு சமமாய் நம் வயதுதிரும்பவும் வாம வயதாகும்புது நன்மையால் புது பெலத்தால்நிரம்பியே நம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் Read More »

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics

கானக பாதை காடும் மலையும்காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதேபாரில் இயேசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய்பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தேஇயேசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும்ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்காணுவாய் பேரீச்ச மரம்கன்மலையில் தாகம் தீர்த்துமன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக்

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

Indha mannai vittu selvomae – Song Lyrics

Indha mannai vittu selvomae Indha Mannanin vazhu arththamae -2 Kartharin ekkalam ketkaiyil servom naam ontraai vinneley -2 Mannavarin munbu nirpomaeVinnavarin meaniyode Naam – 2 Kartharin Aahziyulla intha sariramAahziyamaiyai thavithidum – 2 Kartharin Koda kodi suththarumDeva sayalil antru – 2 Kartharin

Indha mannai vittu selvomae – Song Lyrics Read More »

Ithuvarai Seidha seyalgaluka – இதுவரை செய்த செயல்களுக்காக Song Lyrics

இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 1. உவர் நிலமாக இருந்த என்னைவிளைநிலமாக மாற்றிய உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2. தனி மரமாக இருந்த என்னைகனி மரமாக மாற்றிய உம்மைதிசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரேசொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரேசோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

Ithuvarai Seidha seyalgaluka – இதுவரை செய்த செயல்களுக்காக Song Lyrics Read More »

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன்

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics Read More »

Antha Inba Naatin – அந்த இன்ப நாட்டின் Song lyrics

அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில்என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோஅஸ்தமானத்தில் சேரும் போதுபேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலேஎன் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ 1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம்என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும் 2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும்என் கிரிடம் ஜொலிக்க

Antha Inba Naatin – அந்த இன்ப நாட்டின் Song lyrics Read More »

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய்அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – 4 எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் ஆஹா என் எருசலேமே

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics Read More »

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின்

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks