Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த
ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர் […]
Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த Read More »