lent songs

lent songs

lent songs lyrics

lent songs english

lent songs tamil lyrics

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர் […]

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த Read More »

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ

பல்லவி மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் 1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெல்ல மெல்ல நடந்தே – எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா 2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா 3. பூலோக

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ Read More »

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு

Lyrics (TAMIL & ENGLISH ) பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே Paaviku Pugalidam Yesu RatchagarPaarinil Paliyaaga MaandaareParisuthhare PaavamaanarePaaramaana Siluvayai Sumanthaare Saranam 1 கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்பரிகாசமும் பசிதாகமும் படுகாயமும் அடைந்தாரே Kallar Matthiyil Oru Kallan PolKutramatra Kirishthesu ThonginaarParigaasamum PasithaagamumPadugaayamum Adainthaare Saranam 2 கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திடகிரீடம் முட்களில் பின்னி சூடிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர்

Paaviku Pugalidam Yesu – பாவிக்கு புகலிடம் இயேசு Read More »

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே 1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர் 2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர் 3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர் 4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்

Paareer Gethsemane – பாரீர் கெத்சமனே Read More »

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திருரத்தம் இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயோ இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே Read More »

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு

சிலுவை ஏன் அவர்க்கு சிறு குற்றமும் செய்யாதவர்க்கு சிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம் மற்றதெல்லாம் உலக ஞானம் சிலுவை ஏன் அவர்க்கு 1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2) குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2) குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு 2. இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது இயேசுவை கண்டவர் எல்லாம் (2) ஏதும் குற்றம்

Siluvai Yean Aavarku – சிலுவை ஏன் அவர்க்கு Read More »

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா

சிலுவையில் அறையுண்ட மேசியாஇறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2) அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4) 1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்நீதியை அழிப்போர் வாழ்கின்றார்பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்இந்த சிலுவை உமது வல்லமையோஇந்த சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ 2. சிலுவையில் இறந்த செம்மறிதான்பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோசிலுவை வடிவே முடிவல்லமுழு ஜெயமே எங்கள் பரிசன்றோஇந்த சிலுவை உமது வல்லமையேஇந்த சிலுவை உமது ஞானமே

SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா Read More »

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே

Lyrics சிலுவையில் அறையுண்ட ஏசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன்என் பாவ சுமைகளோடுஉம் பாத நிழலில் நிற்கின்றேன் ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே தந்தையே இவர்களை மன்னியும்அறியாமல் செய்தார்கள் என்றீர்மாறாத இரக்கத்தால் என்னைமன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே உம்முடன்வான் வீட்டில் என்னையும் சேருமே அம்மா இதோ உம் மகன் என்றீர்இதுவும் தாய் என்றே நேசத்தால்அன்னையின் அன்பினில் நாளுமேஎன்னையும் வாழ்ந்திட செய்யுமே ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவிஇன்றே

Siluvaiyil Araiyunda yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே Read More »

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம்

கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! சரணங்கள் 1. கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் – கொல் 2. கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் – கொல்

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம் Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதேகல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்விலாவில் நின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்றவிலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதன் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தனைகள் ஏற்றவராய்தொங்குகிறார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே Kalvaariyin KarunaiyithaeKaayankalil KaanuthaeKarththar Iyaesu Paar UnakkaayKashtankal Sakiththaarae Vilaiyaerap Perra Thiru Iraththamae – AvarVilaavil Ninru PaayuthaeVilaiyaerap Perroenaay Unnai MaarraVilaiyaaka Eenthanarae Pon

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே Read More »

Kalvari Mamalai mael – கல்வாரி மாமலைமேல்

1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை 2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்குஎனக்கேன் இப்பாடு உனக்காகத்தானேஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் 3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பிபக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரைஎன் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதேசந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvari Mamalai mael – கல்வாரி மாமலைமேல் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks