En Manathu Thudikuthu – என் மனது துடிக்குது
1. என் மனது துடிக்குது குலைபதைத்து நோகும் தேவமைந்தனின் உடல் கல்லறைக்குப் போகும். 2.ஆ, அவரே, மரத்திலே அறையப் பட்டிறந்தார் கர்த்தர் தாமே பாவியின், சாவத்தைச் சுமந்தார். 3.என் பாவத்தால், என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும்; ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும். 4.என் ஆண்டவர், என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கின்றார் என் ரட்சிப்புக்காக. 5.வெட்டுண்டோரே, ஆ, உம்மையே பணிந்தேன் ஆவிபேணும், ஆகிலும் என் நிமித்தம், நான் புலம்பவேண்டும். 6.குற்றமில்லா மகா கர்த்தா உமது ரத்தம் ஊறும்; மனந்தாபமின்றி […]