Koushik

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன் […]

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள் Read More »

Enna Inimai Ithu Song lyrics

பல்லவி என்ன இனிமை இது என்ன இனிமை இதுஇயேசு பிறப்பால் வந்த இனிமை இதுஎன்ன உரிமை இது என்ன உரிமை இது இயேசு பிறப்பால் வந்த உரிமை இது எங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே இனிமைஎங்கெங்குமே எங்கெங்குமே எங்கெங்குமே உரிமை சரணம் – 1 மார்கழியில் வந்த வசந்தமோமலரெல்லாம் வணங்கும் புதுமையோதேவைகள் நிறைந்த உலகிலேதேவனும் சந்திக்க வந்தாரேஇயேசு பாலனாக இயேசு பாலனாக இயேசு பாலனாக சரணம் – 2 ரட்சகர் எந்தன் தலைவரேஇரவெல்லாம் மிளிரும் புனிதமேநன்மைகள் தரவே வந்தவரேநம்பியே

Enna Inimai Ithu Song lyrics Read More »

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

1. இயேசுவே உம் நாமத்தினால்இன்பமுண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாகஉமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில்நெறி தவறி நாம் அலைந்தோம்நின்னொளி பிரகாசித்திடநீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தைகேட்டாயோ ஓ! பாவியேஇன்றும் இயேசுவண்டை வாராயோநித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்உலகை என்றும் வெறுப்போம்துன்ப பாதை சென்றிடுவோம்என்றும்

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால் Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks