உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமேஉம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே – உம் மார்பில் மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே – உம் மார்பில் மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா – உம் மார்பில்

உம் மார்பில் சாய்ந்தால் சுகமே -Um Maarbil Saainthaal Sugamae Read More »