Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா – Kartharin Panthiyil vaa பல்லவி கர்த்தரின் பந்தியில் வா,-சகோதராகர்த்தரின் பந்தியில் வா. அனுபல்லவி கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி, – கர்த்தரின் சரணங்கள் 1.ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்திருச் சரீரம் அல்லோ?பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்பகிரப்பட்ட தல்லோ?தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட. – கர்த்தரின் 2.தேவ அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு;பாவக் கேட்டைக் கூறு;-ராப்போசனபந்திதனில் சேரு;சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து […]

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »