Kingsly Sivapragasam

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2 மேய்ப்பனே நல் மேய்ப்பனேநீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2 நெரிந்த நாணலை முறித்து போடாதவர்மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்ஆத்துமா தொய்ந்து போகையில்காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே கால்கள் இடறுகையில் நீர் […]

VARANDA NILANGAL NEERUTTRAAHUM – வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் Read More »

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல Read More »

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்-Jeba Aavi Enmel Ootridum

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும் ,ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் – 2சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திடஉம் ஆவி என்மேல் ஊற்றிடும்கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திடஉம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2 ஊற்றிடும் ஊற்றிடும்ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்நிரப்பிடும் என்னை நிரப்பிடும்அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2 1 . தானியேல் போல இடைவிடாமல் ,ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்றக்கொள்ள வந்தாலும்கட்டிடும் வல்லமை தந்திடும் – 2நான் கட்டும்போது கட்டப்பட, கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2அதிகாரம் எனக்குள் தந்திடும்

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்-Jeba Aavi Enmel Ootridum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks