Karunaiyin Pravagam -vol 3

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நான் கண்ணீர் சிந்தும்போது – Nan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics Read More »

எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum lyrics

எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 1.என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்இந்த ஒரு முறை இறங்கும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 2.மெய் அன்பை கண்ட பின்பும்பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்எல்லாம் மாயை என்று கண்டேன்உம் அன்பே போதும் என்றேன் (2) எனைப் பாரும் எனைப் பாரும்எனை விட்டு விலகாதிரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) 3.வழி இதுவே என்று தெரிந்தும்நான்

எனைப் பாரும் எனைப் பாரும் – Ennai Parum lyrics Read More »

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Read More »

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன்

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks