Joshua Samuel

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே […]

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில்

Deva Um Sitham Ennil Song Lyrics in Tamil தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேறஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் 1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியேநாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2 2. வியாதியினால் நீ வாடினாலும்சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2விசுவாசத்தை உன்னில் விதைத்ததுஇந்த பாடுகள்

Deva Um Sitham Ennil – தேவா உம் சித்தம் எண்ணில் Read More »

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae கல்வாரி சிலுவையிலேஎனக்காக தொங்கினீரே (2)இயேசு உம் அன்பினாலேஎன் பாவத்தை கழுவினீரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) அறிந்தே நான் மீண்டும்மீண்டும் விழுந்தேன்தெரிந்தே நான் மீண்டும்மீண்டும் தவறினேன் (2)இயேசு உம் அன்பினாலே மீண்டும்என்னை சேர்த்துக் கொண்டீரே (2)அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (2) வாழ்க்கையில் தடுமாறினேன்திக்கற்றவனானேன் (2)இயேசு உம் அன்பினாலேஎன் தோழனாய் வந்தவரே (2) அன்பே அன்பே என்னையும்நோக்கி பார்த்த அன்பே (4)

கல்வாரி சிலுவையிலே – Kalvaari Siluvaiyilae Read More »

Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்

உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்என்னை நோக்கி பார்த்தீரே-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2 உம் முகத்தை பார்த்து நான் நின்றேன்என்னை நோக்கி பார்த்தீரே 1.உதவிகள் பல எதிர்பாத்தும்ஏமாற்றம் அடைந்த நாட்கள்-2உம் பாதம் வந்து சேர்ந்தேன்உதவும் கரங்களாய் என்னை மாற்றினீர்-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை நான் துதிப்பேன்-2 2.வாக்குத்தத்தம் பல இருந்தும்தாமதம் ஆன நாட்கள்-2வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்-2 உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன்இன்றும் என்றும் உம்மை

Um Mugathai Paarthu Naan Nintrean – உம் முகத்தை பார்த்து நான் நின்றேன் Read More »

Nandri Yesuvae – Immattum katha ebinaesarae Song lyrics

இம்மட்டும் காத்த எபிநேசரேஉம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே நன்றி ஏசுவே – 4நன்மை செய்திரேநன்றி ஏசுவே 1. ஆபத்து நேரத்தில் காத்தீரையாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையைஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே 2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையாநான் நினைத்ததை நீர் கொடுதீரையாதோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே Immattum katha ebinaesaraeUm padham

Nandri Yesuvae – Immattum katha ebinaesarae Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks