கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும்வார்த்தை ஒழியுமோ-2பூக்களும் உலரும் புல்லும் அழியும்வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம்அது நிலைத்து நின்றிடுமே-2கட்டளைகளும் கற்பனைகளும்நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்வசனமல்லவோ-2தங்கத்தை விட தேனையும் விடஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம்அதில் மனது மகிழுமே-2கீழ்ப்படிஞ்சு நடந்தாஎன்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லாவசனப் புத்தகமே-2ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும்பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம்அது […]

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM Read More »