Jonathan Joseph

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum நான் அஞ்சிடேனே என்றும்நீர் கூடே தங்கினால் என் கிலேசம் யாவும் மாறும்உம் பிரசன்னத்தால் நீர் எந்தன் துணையாய் நின்று என் பாதை காட்டிடும் கைவிடா காத்திடும் கர்த்தர் என்னை ஒரு போதும் கைவிடார் கைவிடார் என்னை என்றும் ஒரு நாளும் விலகிடார் வாக்குரைத்த கர்த்தர் இம்மை பொழுதேனும் கைவிடார் -2 புயல்கள் வீசினாலும்அலைகள் மோதினாலும் என் எதிராய் எழும்பினாலும் என் நேசர் கைவிடார் இப்புவி வாழ்க்கையின் கிலேசம்அது […]

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

Visaalathil – விசாலத்தில்

Visaalathil – விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் என்னை வைத்தவரே வானங்களை படைத்தவரே வானங்களை படைத்தவரே எல்லையை எல்லையை எல்லையை விரிவாக்கினீரே பூமிக்கு சொந்தக்காரரே பூமிக்கு சொந்தக்காரரே என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரேமுழங்காலில் வைத்து தாலாட்டினீரே அனாதி சிநேகிதத்தால் என்னை சிநேகித்து மிகுந்த காருண்யத்தால் இழுத்து கொண்டீர் என்னை தேடி வந்து நேசித்தீரே விட்டு விலக மாட்டேன் என்றீரே எதிரி அருகில் நெருங்காதபடிக்கு உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர் என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே கூட அப்பா

Visaalathil – விசாலத்தில் Read More »

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை உலக ஆசையெல்லாம் என்னை விட்டு ஒழியணும் நீர் ஒன்றே சொத்து என்றுதுதித்து மகிழணும் – 2 என் வார்த்தையெல்லாம்உம்மை உயர்த்தணும் என் வாழ்க்கையும் கூடஉமக்காய் இருக்கணும் இன்னும் என்னை சிட்சியும்தேவனே உமக்காய் ஜொலிப்பதே என்ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம் உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்செல்வம் புகழோ,உறவோஎதுவும் வேண்டாமே – 2தகப்பனின் சந்நிதியில் தினம் தினம் தரித்திருக்கும்தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை Read More »

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன் நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டைநீரே எந்தன் கன்மலை ஆனீர் நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை ஆராதிப்பேன் பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர் உம் கிருபையினால் என்னை

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics Read More »

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும் (4)எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர்நீரே போதும் – என்னைகண்மணி போல் காத்திடுவீர்நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரேநீரே போதும் – என்னைதோழனாக பார்க்கின்றீ ரேநீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரேநீரே போதும் – என்னைதனிமையாக விடமாட்டீ ர்நீரே போதும்

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks