அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2) கருவில் தோன்றின நாள் முதலாய்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா Anaathi Anbinalae PirithireyUm Saayalaai VazhnthidaNaanalla Enakkul Neerae […]

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics Read More »