John Prince

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன் […]

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics

கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா? பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் – 2 – கானா செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 – கானா வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics Read More »

What goes before me – your presence Lord SONG LYRICS

Lyrics:What Goes before me -Scale Dmin based on Bible Verses Ex 33:14, Rom 3:21,22 Isa 52:12, Jud 5:4,5 Ps 18:16,28,32,35 Ps 24:9,10 What goes before me – your presence LordWhat goes before me – your righteousness What goes before me – your love and faithfulness You yourself go before me Lord 1. Oh Lord when

What goes before me – your presence Lord SONG LYRICS Read More »

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics

உம் நாமம் பாட பாட உம் வார்த்தை பேச பேச 1. வனந்திரமும் வயல் வெளிகளாகும் பெரும் மலையும் கூட பனி போல விலகும்உம் வார்த்தை உருவாக்கும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட_ 2உம் வார்த்தை பேச பேச_ 2 2, சிறையிருப்பும் சிங்காசனமாகும்படும் குழியும் கூட உம் பாதையாகும்உம் சித்தம் நிறை வேறும்என்னாலும் மகிழ்ந்திடுவேன் உம் நாமம் பாட பாட _2உம் வார்த்தை பேச பேச _2 3, சாம்பலும் சிங்காரமாகும்என் கண்ணீரும் பெரும்

உம் நாமம் பாட பாட – Um Naamam paada paada song lyrics Read More »

Anathai Aavathillai belan 3 songs lyrics

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன்

Anathai Aavathillai belan 3 songs lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks