Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே
1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil UyarnthavareUyar Adaikkalaththil ennai vaiththeeraeParisuththam […]
Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே Read More »