John Christopher Asir

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai LYRICS TAMILதுதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்பபோரை -2 அதிசயமானவரை அதிலுமேலானவரை -2 -துதிப்பேன் 1. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் -2 ஆறுதல் தேறுதல் அளித்திட்ட மாறாத இயேசுவுக்கானந்தம் -2 -துதிப்பேன் 2. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்க்கானந்தமே -2அல்லேலுயா உமக்கல்லேலுயாஎல்லா நாளும் உமக்கல்லேலுயா -2 -துதிப்பேன் LYRICS ENGLISH thuthippaen thuthippaen thaevanaithuthikal maththinil vasippaporai – 2athisayamaanavarai athilimae […]

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai Read More »

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும் அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும் எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும் Varagalai Pera Umathaviyai OotridumaeKanigalal Nirambida Kayangal

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை Read More »

பரம குயவனே -Parama Kuyavanae

பரம குயவனேஎண்ணை வனையுமேஉம் கரத்தினால் எண்ணை வனையுமே (2)எஜமானனே என்னை பாருமே உம் கிருபையால்எண்னை நடத்திடும் (2)பரம குயவனேஎண்ணை வனையுமேஉம் கரத்தினால் எண்ணை வனையுமே 1 அதிகாலையில்உம்மை தேடுவேன்ஆண்டவரின்திருநாமம் உயர்த்திடுவேன் (2)எஜமானனேஎன்னை பாருமேஉம் கிருபையால்எண்னை நடத்திடும்பரம குயவனேஎண்ணை வனையுமேஉம் கரத்தினால் எண்ணை வனையுமே 2 பெரும்பாடுள்ளஸ்த்ரியின் ஏக்கத்தை கண்டீரேஉம் ஆடையை தொட்டதும் சுகம் கிடைத்ததேஎஜமானனேஎன்னை பாருமேஉம் கிருபையால்எண்னை நடத்திடும் (2)பரம குயவனேஎண்ணை வனையுமேஉம் கரத்தினால் எண்ணை வனையுமே (2) Parama KuyavanaeEnnai VanayumaeUm Karathinaal Ennai Vanayumae

பரம குயவனே -Parama Kuyavanae Read More »

கல்வாரி நாயகரே- Kalvaari nayagare

Lyrics: கல்வாரி நாயகரேகண்டு அழைத்தவரே (2) காலமெல்லாம் என் கரம்பிடித்தென்னைவழிநடத்திடுவீர்(2) உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2) கல் மணம் நிறைந்த மனிதர்கள் மத்தியில் (2)கல்வாரி சிலுவையில் இயேசு தொங்கினீர்.(2)கரைதிறையற்ற வாழ்வு தந்தீர் (2)… உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2) என் பாவங்களுக்காய் நீர் மரித்தீரே(2)தழும்புகளாலே சுகமானேன் நான்தழும்புகளாலே குணமானேன்…பூரண சுகத்தை பெற்று கொண்டேன் நான்…(2) உம்மை நினைவுகூறுவேன்உம்மை நினைவுகூறுவேன்என் வாழ்நாளொல்லாம்உம்மை நினைவுகூறுவேன்(2)   Kalvaari nayagareKandu azhaithavare (2) Kaalamellam en karampidithennaiVazhi nadathiduveer(2)

கல்வாரி நாயகரே- Kalvaari nayagare Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks