JOEL LOH

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi

சர்வ லோகத்தின் அதிபதியேஎந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்எல்லாமே நீர்தானய்யாஎன் பெலனும் அரணும் கோட்டையும்துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா துதி உமக்கே தேவா துதி உமக்கேவிண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2 1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனேசகல அதிகாரம் உடையவரே-2சத்தியம் நிறைந்த மகத்துவரேபாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே 2.சதா காலமும் வாழ்பவரேமரணமே இல்லாதவரே-2மரணத்தையே வென்றவர்சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Read More »

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4 என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதே ஓ..மனமே மனமே நீ திகையாதே-2 உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான் என் உள்ளம் ஏங்குதய்யா உம்மோடு வாழ்வது தான் என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு வரை உம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால் காயத்தை சுகமாக்கினீர் உமது கிருபையினால் புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal Read More »

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலேநீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2) ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை மட்டும் சார்ந்திருப்பேன் மண்ணை பரிசுத்தமாய் வனைந்துஉந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2) என் பெயரிலே நீர் வைத்த உந்தன் திட்டம் பெரியதல்லோஅழியா உந்தன் இராஜ்ஜியத்தின்திட்டம் என்னில் துவங்கினீரே ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்துவக்கமும் முடிவும் நீர்தானய்யாஉம்மை

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan karathilae song lyrics Read More »

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics

அநாதி அன்பினாலே பிரித்தீரேஉம் சாயலாய் வாழ்ந்திடநானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்என் உள்ளம் மகிழுதே நிலை இல்லா எந்தன் வாழ்வில்நிலையான உறவானீர்தள்ளினோர் முன்னிலையில்ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (2) கருவில் தோன்றின நாள் முதலாய்இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (2)படைப்பின் காரணர் நீரேஉந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா சிறுமையும் எளிமையுமானஎன்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (2)உயிர் வாழும் நாளெல்லாம்உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா Anaathi Anbinalae PirithireyUm Saayalaai VazhnthidaNaanalla Enakkul Neerae

அநாதி அன்பினாலே பிரித்தீரே – Anaathi Anbinalae Pirithirey Lyrics Read More »

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae

தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரேதடுமாறும் என் படகைதாங்கி பிடித்த நேசரே-2 என்னை உமக்காக இன்று தந்தேனேஎன் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-2 1.வேரில்லா மரம் போல் ஆனேன்வேரூன்ற செய்தீரேகனிகளால் நிரப்பி என்னைகனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக உம்மை அல்லாமல் யார் உண்டுநீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2என் பாசமும் நீரேஎன் சுவாசமும் நீரேநீர் வந்தாலே போதும் இயேசுவே-2 வந்தீரே அணைத்துக்கொள்ளதந்தேனே முழுவதுமாய்வருவீரே மீட்டுக்கொள்ளதருவேனே நிச்சயமாய்-4

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae Read More »

Uyiranavarae – உயிரானவரே song lyrics

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம் உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம்-4 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 முடியாத காரியத்தை முடிக்க செய்தீர் முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே-2 உம் பாதம் ஒன்றே போதும் என் வழிகள் நேர்த்தியாகும்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3 விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே-2 வழுவாமல் காத்தீரய்யா விழுந்து பணிந்திடுவேன்-2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை ஆட்கொள்ளுமய்யா-3-உயிரானவரே

Uyiranavarae – உயிரானவரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks