Jeeva Appam Jeeva Geethangal

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu

பாடல் வரிகள்….………………………நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து பெருகவே பெருக பண்ணுவேன்நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகிடுவாய் உன் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்உன் துக்க நாட்கள் முடிந்து போகும்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். நீர்பாய்ச்சலான தோட்டமாய் செழிப்பாக மாறப்பண்ணுவேன்வெட்கப்பட்ட இடத்தில் உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியாக்குவேன்உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் நீ கீழாகாமல் மேலாகிடுவாய்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். பட்சித்த வருஷங்களின் விளைச்சல்களை திரும்ப தருவேன்நன்மையினாலே உன்னை திருப்த்திபடுத்தி சந்தோஷத்தால் நிறைத்திடுவேன்உன் பெயரை பெருமை படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் வாழ்ந்திடுவாய்கர்த்தர் உனக்கு வெளிச்சமாயிருப்பார். உன் நடுவில் வாசம்பண்ணுவேன் […]

நிச்சயமாக உன்னை ஆசீர்வதித்து -Nechayamaga Unnai Asirvathithu Read More »

தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi

தூயவரே தூயவரே தூயாதி தூயவரே துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்திடும் தூயவரே வணங்குகிறோம் போற்றுகிறோம் கனத்திற்கு பாத்திரரே கேரூபீன்கள் சேராபீன்கள் எப்போதும் துதித்திடும் தூயவரே உம்மை நாங்கள் துதித்திடுவோம் துதிக்கு பாத்திரரே எம் துயர் நீக்கிட வந்தவரே செந்நீரை எமக்காய் சிந்தினீரே உம் இரத்தத்தால் மீட்படைந்தோம் விடுதலை நாயகரே

தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks