Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த எதையுமேஎப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனைஉயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்குகாலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் 3. என்னைப் புடமிட்டால் (நான்)பொன்னாக துலங்கிடுவேன்நான் போகும் பாதைகளை அறிந்தவரேஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரேகாயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரேஅடித்தாலும் அணைக்கின்ற அன்பரே 5. என் […]

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum Read More »

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2 1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே 2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே 3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே 4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்நேசருக்காய் பணி செய்ய

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU Read More »

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர்

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Read More »

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan

இடைவிடா நன்றி உமக்குத்தான்இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயாவெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயாஅரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய

இடைவிடா நன்றி உமக்குத்தான் – Idaivida Nandri Umakkuthaan Read More »

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu

துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்அது தானனே நமது பெலன்எத்தனையோ நன்மை செய்தவரைஇன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும்அவர் வாசலில் நுழைந்திடுவோம்நல்லவரே கிருபையுள்ளவரேஎன்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமேஇன்று ஆனந்தம் ஆனந்தமேஒடுங்கிப்

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu Read More »

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer

உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்றஉன்னைக் காண்கிறார்உடன் இருந்த நடத்திடுவார்ஒருபோதும் கைவிடார் 3. எதிர்காற்றோடு போராட்டமாஉன்னைக் காண்கிறார்உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் 4. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன்னை எதிர்த்து வழக்காடுவோர்உன் சார்பில் வருவார்கள் 5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்குவெற்றி உண்டுநறுமணம் போல் பரவிடுவோம்நற்செய்தி முழங்குவோம்

உன்னைக் காண்கிறார் – Unnai Kaangiraar un kanneer Read More »

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha

மாரநாதா இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா (2) 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்சண்டைகள் பொறாமைகள் ( நான் )என்றோ வெறுத்து விட்டேன் 3. பெருமை பாராட்டுகள்ஒரு நாளும் வேண்டாம் ஐயாசிற்றின்பம் பணமயக்கம்சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய கிரீடம்தனை (நான் )நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் 5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்அப்பாவின்

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha Read More »

துன்பமா துயரமா – Thunbama Thuyarama

துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம் தேடி வாஉன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்எழுந்து வா, போதும் பயந்தது…உன்புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்க இனி தேவையில்லைஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4.

துன்பமா துயரமா – Thunbama Thuyarama Read More »

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என் மேலே -அவர்சிறகின் நிழலாலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டிகொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம்)காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனிநாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை 5. அவதூறு பொறாமை அகற்றுவோம்வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்வார்த்தையாம் பாலின் மேல்வாஞ்சையாம் https://www.youtube.com/watch?v=6Fo_h4qe0oA

ஆரோக்கியம் ஆரோக்கியம் – Aarokkiyam Aarokkiyam Read More »

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai

எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு 4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai Read More »

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3.தூய வாழ்வு தினம் வாழணும்தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Read More »

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேபெரியவரே ( என் )உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே 4. நலன் தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே மன்னா பொழிந்தவரே 6. விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே

அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version