Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன் […]

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read More »

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar

என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் 3. சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 4. தெரிந்துகொண்டார் என்னைதெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar Read More »

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே 3. மனம் இறங்கினீரேமறுவாழ்வு தந்தீரே 4. சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா 5. இரக்கத்தின் சிகரம் –இதயத்தின் தீபமே 6.செய்த நன்மை நினைத்துஇதித்து பாடி மகிழ்வேன்

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu Read More »

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரேபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே 4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்உறைவிடமும் உடையும் தந்து காத்து

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai Read More »

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin

தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin Read More »

தேவனே என் தேவா – Devane En Deva

தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் 3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் 4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கிக் கொண்டது 5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா – Devane En Deva Read More »

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் 2. திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே 3. இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே 4. உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா 5.என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன் புகழ் தானேநான் பேசி மகிழ்வதெல்லாம்உந்தன் பெருமை தானே 6. வாரும் என் நேசரேவயல்

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae Read More »

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Read More »

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu

பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னானஅப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் – நீ பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற வலையில் விழாதே – அதுவறுமையைக் கொண்டு வந்திடும்பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்பாதாளம் கொண்டு போய்விடும் 2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் 3. அழைத்த அழைப்பில்

பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu Read More »

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri

உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதாஇதயமெல்லாம் மகிழுதையா 1.உரத்த குரலில் நன்றிப் பாடல்பாடி மகிழ்கிறேன்வியத்தகு உம் செயல்களெல்லாம்எடுத்து உரைக்கிறேன் 2.உந்தன் மாறாத பேரன்புஎன் கண்முன் இருக்கிறதுஉம் திருமுன்னே உண்மையாகவாழ்ந்து வருகிறேன் 3.கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்தடுமாற்றம் எனக்கில்லைஉந்தன் சமூகம் உந்தன் மகிமைஉண்மையாய் ஏங்குகின்றேன்

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri Read More »

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதய்யாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனது பெயர்எழுதி விட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்தீடுவார்

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Read More »

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu

உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முக சாயலாய்உரு மாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காக துடிக்குதையாநினைவெல்லாம் பேச்செல்லாம்நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா 2.பேரின்பக் கடலிலேஓய்வின்றி மூழ்கணும்துதித்து மகிழணும்தூயோனாய் வாழணும் – நான் 3.கொடியாக படரணும் உந்தன் நேசமேமடிமீது தவழணும்மழலைக் குழந்தை நான் – உன் 4.உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் 5. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்அளவிடா பேரின்பம்

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks