Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்இதிலே தான் மகிமை அடைகிறார் (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 1.ஒரு மணி நேரம் கொடுத்துப்பாருஉன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாருகடன் இல்லாமல் நடத்துவாரு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 2.நன்றிப் பாடல் தினமும் பாடுநல்ல தேவன் வருவார் உன்னோடு (2)என்ன நடந்தாலும் நன்றி கூறிடு –தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு 3.தேசத்திற்காக தினம் மன்றாடுபிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)ஆளும் தலைவர்களை […]

உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு – Udalai kodu ullathai kodu Read More »

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil

பசுமையான புல்வெளியில்படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டைஅழைத்துச் செல்பவரே என் மேய்ப்பரே… நல் ஆயனேஎனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரேகரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே 1.புதிய உயிர் தினம் தினம்எனக்குத் தருகிறீர்உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்நடத்திச் செல்கிறீர் 2.மரண இருள் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்அப்பா நீங்க இருப்பதாலேஎனக்குப் பயமில்ல 3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை தொடருமேதேவன் வீட்டில் தினம் தினம்தங்கி மகிழ்வேனே 4.கரங்களாலே அணைத்துக் கொண்டுசுமந்து செல்கிறீர்மறந்திடாமல் உணவு கொடுத்துபெலன் தருகிறீர் 5.எனது உள்ளம் அபிஷேகத்தால்நிரம்பி வழியுதேஎல்லா நாளும் நன்றிப் பாடல்பாடி மகிழுதே

பசுமையான புல்வெளியில் – pasumaiyana pulveliyil Read More »

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரேமோசேயை அழைத்துப் பேசினீரேஎகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரேஎங்களை நிரப்பி பயன்படுத்தும்- இன்று 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரேஇறங்கி வந்தீர் அக்கினியாய்இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரேஎங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போலஎங்களின் நாவைத் தொட்டருளும்யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரேஎங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாகஅப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரேஅந்நிய மொழியை பேச வைத்தீரேஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் – Akkini Nerupai Irangi Varum Read More »

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவை ஆடையாக அணிந்து கொண்டேன் நா 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையாஎனக்காய்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Read More »

Athimaram Thulir vidamal ponalum – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகள் றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

Athimaram Thulir vidamal ponalum – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Read More »

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார்  அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum Read More »

எதை நினைத்தும் நீ கலங்காதே – Ethai ninaiththum nee kalangaathae

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனேயேகோவா தேவன் உன்னை நடத்திச்செல்வார் (2) 1. இதுவரை உதவின எபிநேகர் உண்டுஇனியும் உதவி செய்வார் – 2 2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டுபூரண சுகம் தருவார் 3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்துஉயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை 4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும்அன்பிலே பயமில்லை 5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்துகளிகூர்ந்தால்உனது விருப்பம் செய்வார் 6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிருஉன் சார்பில் செயலாற்றுவார் 7.

எதை நினைத்தும் நீ கலங்காதே – Ethai ninaiththum nee kalangaathae Read More »

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்ஆவி தாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனே – நீஅஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திருப்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம்

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் Read More »

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Read More »

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரேஇந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும்எதற்காக ஜெபிக்க வேண்டும்கற்றுத்தாரும் ஆவியானவரே(2)வேதவசனம் புரிந்துகொண்டுவிளக்கங்களை அறிந்திடவெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) 2. கவலை கண்ணீர் மறக்கணும்..கர்த்தரையே நோக்கணும்கற்றுத் தாரும் ஆவியானவரேசெய்த நன்மை நினைக்கணும்நன்றியோடு துதிக்கணும்சொல்லித் தாரும் ஆவியானவரே 3. எங்கு செல்ல வேண்டும் என்ன சொல்ல வேண்டும்வழிநடத்தும் ஆவியானவரேஉம்விருப்பம் இல்லாத இடங்களுக்கு செல்லாமல்தடுத்து றிறுத்தும் ஆவியானவரே 4. எதிரிகளின் சூழ்ச்சிகள்சாத்தானின் சூழ்ச்சிகள்எதிர்த்து நிற்க பெலன்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் -Engalukkulle Vaasam Seium Read More »

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் 1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன் 2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்பணிந்து குனிந்து ஆராதிப்பேன் 3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் 4. தூதர்களோடு ஆராதிப்பேன்ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் 5. காண்பவரை நான் ஆராதிப்பேன்காப்பவரை நான் ஆராதிப்பேன் 6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன் Aradhippen nan aradhippenAndavar Yesuvai aradhippen 1. Vallavare Ummai AaradhippenNallavare ummai Aaradhippen 2. Parisuththa Ullaththodu aradhippenpanintu

Aarathipen naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Read More »

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப்பாடி மதிலை இடிப்போம்மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலைகலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோகொஞ்சமும் பயமில்லைவிசுவாச வார்த்தையால்கோலியாத்தை முறியடிச்சான் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்ஆராதனை வீரனுக்கு ப்ரமோஷன் (promotion) நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

துதி எடுத்தால் – THUTHI EDUTHAAL Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks