Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் […]

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Read More »

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Read More »

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையா-2இதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றது-2ஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பாக்கியவான்-2எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4.

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum Read More »

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai

மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2மானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள்-2 மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர் 1.தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்-2ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை 2. பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடி-2தொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை 3. ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்-2அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை 4.சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்-2கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை 5. கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்-2கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை 6.

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai Read More »

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Read More »

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே-3நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2இணைந்து துதித்திடுவோம்அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2எல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2தீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம்

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Read More »

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil

கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்-2தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்திருவசனம் தேற்றுதையா-2தீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil Read More »

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும்-2உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடைமை அன்றே -2தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை-2இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே-2உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும்

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Read More »

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Read More »

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2 1.செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 2.கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 3.துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2பொல்லாரின் சொற்கள்படிநடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும் 4.நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம்

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Read More »

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை மறப்பதில்லை – 2என் கண்முன்னே நீதானேஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்எதிர்கால பயம் வேண்டாம் – 2உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்விலகாது என் கிருபை – 2விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னைஎனக்கே நீ சொந்தம்

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee Read More »

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம்இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம் –

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks