உம்மை தான் நான் -Ummai Thaan Naan Parkirean
உம்மை தான் நான் பார்க்கின்றேன்பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) 1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்)செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் – அவமானம் 2. உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் 3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர் […]