குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga
குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில் -உம்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்இரட்சகர் இயேசுதான்எப்போதும் என் முன்னே 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடுதான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதுமில்லை 4.உமது ஜனத்தின் மேல்பிரியும் வைக்கின்றீர்நீடிய ஆயுளால்திருப்தியாக்குவீர் 5.உருமாற்றம் அடைகிறேன்உம் மேக நிழலிலேமனம் புதிதாகின்றதுமறுரூபம் ஆகின்றேன்