பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால்உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார்