உன்னதமானவர் மறைவினிலே – Unnathamanavar Maraivinile
உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் லா லா லா.. லல்லால.. 1.ஆண்டவர் எனது அடைக்கலமானார்நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் 2.தமது சிறகால் அரவணைக்கின்றார்இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்சத்திய வசனம் எனது கேடகம்நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு 3.என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்பதினாயிரம் பேர் தாக்கினாலும்பாதுகாப்பவர் என் பக்கத்திலேபாதிப்பு இல்லையே பயமில்லையே 4.செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்கதமது தூதருக்கு கட்டளையிட்டார்பாதம் கல்லிலே மோதாமலேகைகளில் ஏந்திடுவார் […]
உன்னதமானவர் மறைவினிலே – Unnathamanavar Maraivinile Read More »