jebathotta jeyageethangal vol 6

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் திமமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியேஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமேஆத்தும பாரமே 1. இருளின் ஜாதிகள்பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல்வெளிச்சம் உதிக்கட்டும் 2. திறப்பின் வாசலில்தினமும் நிற்கின்றேன்சுவரை அடைக்க நான்தினமும் ஜெபிக்கின்றேன் 3. எக்காள சப்தம் நான்மௌனம் எனக்கில்லைசாமக்காவலன்சத்தியம் பேசுவேன் 4. கண்ணீர் சிந்தியேவிதைகள் தூவினேன்கெம்பீர சப்தமாய்அறுவடை செய்கிறேன் 5. ஊதாரி மைந்தர்கள்உம்மிடம் திரும்பட்டும்விண்ணகம் மகிழட்டும்விருந்து நடக்கட்டும்

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai Read More »

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan

இயேசு கிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்ல – இயேசு என்னில் வாழ்கின்றார் 1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்அவருக்குள் நான் வேர்கொண்டேன்அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை 2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்அறிவைக் கடந்த தெய்வீக அமைதிஅடிமை வாழ்வின் கேடயமே 3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனேதேவனுக்குள்ளே மறைந்ததுஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்மகிமையில் நான் வெளிப்படுவேனே 4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேபாவமன்னிப்பின் மீட்படைந்தேன்அவரை அறியும் அறிவிலே வளர்வேன்அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan Read More »

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித்துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமேஅடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்துஉள்ளமே பொங்குதையாநல்லவரே நன்மை செய்தவரேநன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்சுமந்து தீர்த்தவரேபரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோபாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்உம்மைப் பிரியேன் ஐயாஇரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதா ஆராதனை

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham Read More »

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனேபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டுவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6.

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai Read More »

உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai pera

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவேஉந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவேஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமேஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமேசாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமேஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமேஉபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உந்தன் நாமம் மகிமை பெற – Unthan Naamam Magimai pera Read More »

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae

அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே 1. உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் 2. வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் 3. தாயைப் போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் 4. உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு 5. இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae Read More »

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா 5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாகஉகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன் 6.மீட்கும்

ஒப்புக் கொடுத்தீர் ஐயா -Oppu koduthir Ayya Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் -நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமேநல்லதொரு போராட்டமேஆவிதரும் பட்டயத்தைஎடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டுபள்ளங்களும் உண்டுமிதித்திடுவாய் தாண்டிடுவாய்மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்ஒழுங்கின்படி ஓட மகனேநெருங்கிவரும் பாவங்களைஉதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Piriyamanavane Un Athuma Read More »

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae

தெய்வீகக் கூடாரமே – என்தேவனின் சந்நிதியேதேடி ஓடி வந்தோம்தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமைமாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமேகறைபோக்கும் திரு இரத்தமேஉயிருள்ள ஜீவ பலியாகஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும்இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோலவெண்மையாவோம் ஐயாஉம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின்அப்பங்கள் நாங்கள் ஐயாஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திடஏங்கித் தவிக்கின்றோம் 4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்உமக்காய் சுடர் விடுவோம்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாஅனல் மூட்டி எரியவிடும் 5. துபமாய் நறுமணமாய்துதிகளை

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks