jebathotta jeyageethangal vol 4

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்கவலை மறந்து காத்திருப்போம் 1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் 2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமேநித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமேஉதவி செய்து காத்திடுவார்உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் 3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கேஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்கர்த்தரையே சார்ந்திருப்போம்அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் 4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல்முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்வழிகளெல்லாம் நினைத்திடுவோம்வாழ்வின் பாதை காட்டிடுவார்

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom Read More »

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil

கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் யார் (2) 1. உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே 2. நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் இருப்பவனே 3. கர்த்தருக்குப் பயந்தவரைகாலமெல்லாம் கனம் செய்பவன்ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்தவறாமல் இருப்பவனே 4. கைகள் தூய்மை உள்ளவன்இதய நேர்மை உள்ளவன்இரட்சிப்பின் தேவனையேஎந்நாளும் தேடுபவனே

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil Read More »

உம்மாலே நான் ஒரு – Ummale Naan Oru Senaikul

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் – 2 ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் 3. பெலத்தால் இடைகட்டிவழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் 7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்எந்நாளும்

உம்மாலே நான் ஒரு – Ummale Naan Oru Senaikul Read More »

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame

மனதுருகும் தெய்வமே இயேசையாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம் இரக்கத்திற்கு முடிவே இல்லைஉம் அன்பிற்கு அளவே இல்லைஅவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களதுபாடுகளை ஏற்றுக் கொண்டுதுக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம்உண்டுபண்ணும் தண்டனையோஉம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியைதலைமேலே சுமந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால்காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்தழும்புகளால் சுகமானோம் – உந்தன் 5. தேடிவந்த மனிதர்களின்தேவைகளை அறிந்தவராய்தினம் தினம் அற்புதம்

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame Read More »

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal Read More »

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare

1. இயேசு சுமந்து கொண்டாரேநான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 2. பெலவீனம் சுமந்து கொண்டார்பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 3. என் நோய்கள் சுமந்து கொண்டார்என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare Read More »

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் காயத்தாலேதேற்றினார் வசனத்தாலேதிடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்உம்மையே நம்பி உள்ளோம்பூரண சமாதானம்புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமை உள்ள தேவாவரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்ததுகுறைவெல்லாம் நிறைவானதுமகிமையின் ராஜா அவர்மகத்துவமானவரே – இயேசு 5. மாலையில் அழுகை என்றால்காலையில் அக்களிப்புகோபமோ ஒரு நிமிடம்கிருபையோ நித்தம்

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi Read More »

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum

என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ போவதில்லைகலங்கினாலும் மனம் முறிவதில்லைகைவிடப்படுவதில்லை

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum Read More »

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum

இயேசு பாதம் எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்துகழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும்எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்என்றும் துதித்திடுவேன் – நான்

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum Read More »

உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan

உம்மை நம்பி உந்தன் பாதம்உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 1. கண்ணீரைத் துடைத்துகரங்களைப் பிடித்துகாலமெல்லம் காத்துக் கொண்டீர் – என்னை 2. மகனாக மகளாகஅப்பா என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தீர் 3. அச்சாரமாய் முத்திரையாய்அபிஷேக வல்லமையைஅடிமைக்குத் தந்தீரே 4. குருடர்கள் பார்த்தார்கள்செவிடர்கள் கேட்டார்கள்முடவர்கள் நடந்தார்கள்

உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan Read More »

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro

மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு வருகஉம் சித்தம் நிறைவேறுக 4. உம் வல்ல செயல்கள்மிகவும் பெரிய அதிசயமன்றோஉம் தூய வழிகள் நேர்மையானசத்திய தீபமன்றோ

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks