Jebathotta Jeyageethangal Vol 38

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலூயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்பசியுற்றோரை போஷிக்கின்றார்ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்நியாயம் செய்கின்றார் (நீதி)

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai Read More »

எருசலேம் உன்னை – Erusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் 2.துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார் 3. பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 4. இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிக்கையாய் இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை 5. மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து

எருசலேம் உன்னை – Erusalem Unnai Read More »

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் அன்பிலிருந்து 1. எனது சார்பில் கர்த்தர் இருக்கஎனக்கு எதிராய் யார் இருப்பார்?மகனையே தந்தீரையாமற்ற அனைத்தையும் தருவீரையா! 2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்குற்றம் சாட்ட யார் இயலும்?நீதிமானாய் மாற்றினீரேதண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே! 3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரேஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரேபரலோகத்தில் தினம் எனக்காய்பரிந்து பேசி ஜெபிக்கின்றார் 4. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோமுற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்வெற்றி மேல் வெற்றி நான்

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae Read More »

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae

இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்கையை விரித்து சகல உயிர்களின்விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம்

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Read More »

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae

கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் 3. மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே 4. இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் 5. உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன்

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae Read More »

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum

அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானே-2உம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் -2 1. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானே-2எனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே -2 – என் நேசர் 2. பாவங்கள் நிவர்த்தி செய்யபலியானீர் சிலுவையிலே-2பரிந்து பேசுபவரேபிரதான ஆசாரியரே-2 – என் நேசர் 3. வல்லமையின் தகப்பனேவியத்தகு ஆலோசகரே-2நித்திய பிதா நீரேசமாதான பிரபு நீரே-2 – என் நேசர் 4. உம சமூகம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் -2பேரின்பம் நீர்தானேநிரந்தர பேரின்பமே-2 –

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum Read More »

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் கீதம் என் பாடல்எல்லாமே நீர்தானே 2.நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்கர்த்தர் பதில் தந்தீர்வேதனையில் கதறினேன்விடுதலை காணச் செய்தீர் 3.நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்என் இதய கூடாரத்தில்கர்த்தர் கரம் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்யும் – என் 4.கர்த்தர் எனக்குள் வாழ்வதால்கலங்கிட தேவையில்லைஇவ்வுலகம் எனக்கெதிராய்என்ன செய்ய முடியும் 5.கர்த்தர் எனக்காய் தோற்றுவித்தவெற்றியின் நாள் இதுவேஅகமகிழ்வேன் அக்களிப்பேன்அல்லேலூயா பாடுவேன்

நல்லவர் நீர்தானே எல்லாம் – Nallavar Neerthanae Ellam Read More »

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics

என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட -2 ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே -2 1. பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையே -2மாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 3. மாம்சமான திரையைஅன்று கிழித்து புது வழி திறந்தீா் -2மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்நுழையச் செய்தீா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரேஉமது சித்தம் நான்

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று

Hand of God என் மேலே Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னேவிருந்து படைக்கின்றார்-2புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத்

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks